என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர்கள் உட்பட 7 பேர் காயம்
Byமாலை மலர்23 Sep 2017 6:23 AM GMT (Updated: 23 Sep 2017 6:23 AM GMT)
இந்திய எல்லைப்பகுதியில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
காஷ்மீர்:
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் நேற்று மாலை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பூரா பகுதியில் உள்ள சடோவலி கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். அர்னியா பகுதியில் உள்ள ட்ரிவா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். மேலும், இந்த தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து, ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் நேற்று மாலை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பூரா பகுதியில் உள்ள சடோவலி கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். அர்னியா பகுதியில் உள்ள ட்ரிவா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். மேலும், இந்த தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து, ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X