என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய ரெயில்வே திட்டத்திற்கு 3 நிமிடங்களில் ஒப்புதல் அளித்த மந்திரி
Byமாலை மலர்30 April 2017 12:09 AM GMT (Updated: 30 April 2017 12:09 AM GMT)
ஒரிசா மாநிலத்தில் புதிய ரெயில் வழித்தடத்திற்கு டுவிட்டர் மூலம் அம்மாநில முதல்வர் வைத்த கோரிக்கைக்கு 3 நிமிடங்களில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
ஒரிசா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களான பூரி மற்றும் கோனாரக் இடையே புதிய ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இத்திட்டம் குறித்து அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்திலிருந்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவின் டுவிட்டர் ஐ.டி.யை டேக் செய்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்திற்கு 3 நிமிடங்களில் ஒப்புதல் அளித்த சுரேஷ் பிரபு, எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தை கையெழுத்திடலாம் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்கான நிதியில் மாநில அரசின் பங்கு 50 சதவிகிதம் இருக்கும் எனவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்கள் மூலமாக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது மற்றும் மேற்கண்டவாறு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஆக்டிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரிசா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களான பூரி மற்றும் கோனாரக் இடையே புதிய ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இத்திட்டம் குறித்து அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்திலிருந்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவின் டுவிட்டர் ஐ.டி.யை டேக் செய்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்திற்கு 3 நிமிடங்களில் ஒப்புதல் அளித்த சுரேஷ் பிரபு, எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தை கையெழுத்திடலாம் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்கான நிதியில் மாநில அரசின் பங்கு 50 சதவிகிதம் இருக்கும் எனவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்கள் மூலமாக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது மற்றும் மேற்கண்டவாறு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஆக்டிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X