என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடி அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்
Byமாலை மலர்19 Dec 2017 2:42 PM GMT (Updated: 19 Dec 2017 2:42 PM GMT)
பரமக்குடி அருகே இளம்பெண்ணை கடத்தியது தொடர்பாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 19). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவரும், போகலூரை சேர்ந்த சீனிமுகமது மகன் அஜீஸ்ரகுமான் (22) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சவுந்தர்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்லூரி படிப்பையும் நிறுத்தினர். இதனால் அவர் வீட்டில் இருந்து வந்தார்.
சுப்பிரமணியன் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். இந்த நிலையில் சவுந்தர்யா திடீரென மாயமானார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை அஜீஸ் ரகுமான் கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து மகளை மீட்டுத் தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 19). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவரும், போகலூரை சேர்ந்த சீனிமுகமது மகன் அஜீஸ்ரகுமான் (22) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சவுந்தர்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்லூரி படிப்பையும் நிறுத்தினர். இதனால் அவர் வீட்டில் இருந்து வந்தார்.
சுப்பிரமணியன் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். இந்த நிலையில் சவுந்தர்யா திடீரென மாயமானார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை அஜீஸ் ரகுமான் கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து மகளை மீட்டுத் தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X