என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிலாது நபிக்கு அரசு விடுமுறை தேதி மாற்றம்: அரசாணை வெளியீடு
Byமாலை மலர்22 Nov 2017 12:29 AM GMT (Updated: 22 Nov 2017 12:29 AM GMT)
தமிழகத்தில் டிசம்பர் மாதம் 2-ந் தேதி மிலாது நபிக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று விடுமுறை தேதியை மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
சென்னை:
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் டிசம்பர் மாதம் 1-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபிக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை காஜி கடந்த 20-11-2017 அன்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 19-11-2017 அன்று நிலா தெரியவில்லை என்பதால், மிலாது நபிக்கு டிசம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, டிசம்பர் 2-ந் தேதி மிலாது நபி பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும், டிசம்பர் 1-ந் தேதி மிலாது நபிக்கு விடுமுறை என்று ஏற்கனவே பிறக்கப்பட்டிருந்த உத்தரவு நிறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துக்கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் டிசம்பர் மாதம் 1-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபிக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை காஜி கடந்த 20-11-2017 அன்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 19-11-2017 அன்று நிலா தெரியவில்லை என்பதால், மிலாது நபிக்கு டிசம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, டிசம்பர் 2-ந் தேதி மிலாது நபி பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும், டிசம்பர் 1-ந் தேதி மிலாது நபிக்கு விடுமுறை என்று ஏற்கனவே பிறக்கப்பட்டிருந்த உத்தரவு நிறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துக்கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X