என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே மணல் கடத்தியவர் கைது
Byமாலை மலர்16 Oct 2017 12:12 PM GMT (Updated: 16 Oct 2017 12:12 PM GMT)
சங்கரன்கோவில் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 55). இவர் சம்பவத்தன்று ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதியில் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சங்கரன்கோவில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி மற்றும் போலீசார் செந்தூர்பாண்டியிடம் உரிய ஆவணங்களை கேட்டனர்.
அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய அனுமதி இன்றி மணல் அள்ளியதாக செந்தூர்பாண்டியை கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X