என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயண பிரசாரம்
Byமாலை மலர்11 Sep 2017 2:50 PM GMT (Updated: 11 Sep 2017 2:51 PM GMT)
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடைபயண பிரசாரம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி நடைபயண பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
பிரசாரம் கள்ளூரில் தொடங்கி, வெற்றியூர், சாத்தமங்கலம், கீழப்பழுவூர், வண்ணம்புத்தூர், தட்டாண்சாவடி, கீழகாவட்டாங்குறிச்சி, சேனாபதி வழியாக முடிகொண்டானில் வந்து நிறைவடைந்தது.
பிரசாரத்தில், மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மக்களுக்காக செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடைபயண பிரசாரம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி நடைபயண பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
பிரசாரம் கள்ளூரில் தொடங்கி, வெற்றியூர், சாத்தமங்கலம், கீழப்பழுவூர், வண்ணம்புத்தூர், தட்டாண்சாவடி, கீழகாவட்டாங்குறிச்சி, சேனாபதி வழியாக முடிகொண்டானில் வந்து நிறைவடைந்தது.
பிரசாரத்தில், மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மக்களுக்காக செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X