என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே புரோட்டா மாஸ்டரை பாட்டிலால் குத்திய கணவன்-மனைவி கைது
Byமாலை மலர்21 Aug 2017 11:11 AM GMT (Updated: 21 Aug 2017 11:11 AM GMT)
சேலம் அருகே புரோட்டா மாஸ்டரை பாட்டிலால் குத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 45). இவர் சேலத்தில் ஓரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இவர் சேலம் பழைய பஸ்நிலையம் முன்பு உள்ள ஒரு கடையில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கும், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த முனியப்பன் (23), அவருடைய மனைவி கலா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பாட்டிலால் சுந்தர்ராஜனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன் மற்றும் கலா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X