என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதியது: மீட்க முயன்ற வாலிபர் பலி
Byமாலை மலர்14 Aug 2017 9:27 AM GMT (Updated: 14 Aug 2017 9:27 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதிய விபத்தில், மீட்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் போரக்ஸ் என்ற இடத்தில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து வந்தது. தொழிற்சாலை அருகே சாலையோரம் லாரியை டிரைவர் நிறுத்தினார்.
அப்போது லாரி திடீரென்று ஒரு பக்கமாக சாய்ந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது சரிந்தது. உடனே டிரைவர் லாரியில் இருந்து குதித்து விட்டார்.
அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த வேறு லாரி டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சுப்புராம் லாரி டிரான்ஸ்பார்மர் மீது சரிவதை கண்டு டிரைவரை உஷார்படுத்த ஓடி வந்து லாரியை தட்டினார். லாரியில் இருந்து டிரைவர் குதித்து ஓடியதை அவர் கவனிக்கவில்லை.
டிரான்ஸ் பார்மர் மீது உரசியதில் லாரியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. சுப்புராம் லாரியை தொட்டதும் மின்சாரம் தாக்கி வீசப்பட்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் போரக்ஸ் என்ற இடத்தில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து வந்தது. தொழிற்சாலை அருகே சாலையோரம் லாரியை டிரைவர் நிறுத்தினார்.
அப்போது லாரி திடீரென்று ஒரு பக்கமாக சாய்ந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது சரிந்தது. உடனே டிரைவர் லாரியில் இருந்து குதித்து விட்டார்.
அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த வேறு லாரி டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சுப்புராம் லாரி டிரான்ஸ்பார்மர் மீது சரிவதை கண்டு டிரைவரை உஷார்படுத்த ஓடி வந்து லாரியை தட்டினார். லாரியில் இருந்து டிரைவர் குதித்து ஓடியதை அவர் கவனிக்கவில்லை.
டிரான்ஸ் பார்மர் மீது உரசியதில் லாரியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. சுப்புராம் லாரியை தொட்டதும் மின்சாரம் தாக்கி வீசப்பட்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X