என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை: 6 பேர் கைது
Byமாலை மலர்28 July 2017 4:39 PM GMT (Updated: 28 July 2017 4:40 PM GMT)
ஓசூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்றதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணிக்குமாறு ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.
ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி மற்றும் போலீசார் டவுனில் ஜனபர் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அதே போல சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடி, ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளரான பிரகாஷ்பிரபு (வயது 43), ஷியாம் (26), கோபால் (29), சேகர் (45), ரவிச்சந்திரன் (21), சபியுல்லா (29) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 150 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணிக்குமாறு ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.
ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி மற்றும் போலீசார் டவுனில் ஜனபர் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அதே போல சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடி, ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளரான பிரகாஷ்பிரபு (வயது 43), ஷியாம் (26), கோபால் (29), சேகர் (45), ரவிச்சந்திரன் (21), சபியுல்லா (29) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 150 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X