என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே ஓடை மணல் கடத்திய கும்பல் கைது
Byமாலை மலர்22 July 2017 2:09 PM GMT (Updated: 22 July 2017 2:09 PM GMT)
தேனி அருகே ஓடை மணல் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி பகுதியில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக ஓடைப்பட்டி போலீசாருக்கு புகார் வந்தது. அதன்படி வேப்பம்பட்டி-அழகாபுரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றுகொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் வேப்பம்பட்டியை சேர்ந்த முருகன் (53), விஜயகுமார் (27) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X