என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெட்ரோ சுரங்க ரெயிலில் ஒரு மாதத்தில் 2 லட்சம் பேர் பயணம்
Byமாலை மலர்19 Jun 2017 9:43 AM GMT (Updated: 19 Jun 2017 9:43 AM GMT)
கடந்த 1 மாதத்தில் மட்டும் நேரு பார்க் - திருமங்கலம் இடையே சுரங்கபாதை மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.
சென்னை:
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. சுரங்கப்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து திருமங்கலம்- நேரு பார்க் இடையே கடந்த மாதம் 14-ந்தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.
8 கிலோ மீட்டர் தூரத்துக்கான இந்த சுரங்கப் பாதையில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. சுரங்க பாதை ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அதில் ஒரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் பயணித்து வருகிறார்கள்.
கடந்த 1 மாதத்தில் மட்டும் நேரு பார்க் - திருமங்கலம் இடையே சுரங்கபாதை மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர். சராசரியாக 1,000 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதில் திருமங்கலம்- நேரு பார்க் ரெயில் நிலையங்களில் தான் அதிகமான பேர் ஏறுகிறார்கள். இதேபோல விமான நிலையம் வரை செல்வதிலும் பயணிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. சுரங்கப்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து திருமங்கலம்- நேரு பார்க் இடையே கடந்த மாதம் 14-ந்தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.
8 கிலோ மீட்டர் தூரத்துக்கான இந்த சுரங்கப் பாதையில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. சுரங்க பாதை ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அதில் ஒரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் பயணித்து வருகிறார்கள்.
கடந்த 1 மாதத்தில் மட்டும் நேரு பார்க் - திருமங்கலம் இடையே சுரங்கபாதை மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர். சராசரியாக 1,000 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதில் திருமங்கலம்- நேரு பார்க் ரெயில் நிலையங்களில் தான் அதிகமான பேர் ஏறுகிறார்கள். இதேபோல விமான நிலையம் வரை செல்வதிலும் பயணிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X