என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி
Byமாலை மலர்11 Nov 2017 9:43 AM GMT (Updated: 11 Nov 2017 9:43 AM GMT)
நாளை ஞாயிற்று கிழமை வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டன் கீமாவை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி அசத்தலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
தயிர் - 2 கப்
ப.மிளகாய் - 5
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
மட்டன் கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், ப.மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.
இப்போது போதுமான உப்பு சேர்க்கவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
பிரஷர் போனதும் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - 2 கப்
மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
தயிர் - 2 கப்
ப.மிளகாய் - 5
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
மட்டன் கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், ப.மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.
இப்போது போதுமான உப்பு சேர்க்கவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
பிரஷர் போனதும் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X