என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான ஸ்நாக்ஸ் சன்னா தால் ஃப்ரை
Byமாலை மலர்14 Oct 2017 9:59 AM GMT (Updated: 14 Oct 2017 9:59 AM GMT)
மழைக்காலத்தில் மாலையில் காபியுடன் சாப்பிட சன்னா தால் ஃப்ரை சூப்பராக இருக்கும். இந்த இந்த சன்னா தால் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு - 200 கிராம்,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.
செய்முறை :
கடலைப்பருப்பை நன்றாக கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலையை போட்டு பொரித்தெடுக்கவும்.
அடுத்து நன்றாக உலர்ந்த கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும்.
பொரித்த கடலைப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
சன்னா தால் ஃப்ரை ரெடி.
ஒரு வாரம் வரை இதை சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடலைப் பருப்பு - 200 கிராம்,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.
செய்முறை :
கடலைப்பருப்பை நன்றாக கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலையை போட்டு பொரித்தெடுக்கவும்.
அடுத்து நன்றாக உலர்ந்த கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும்.
பொரித்த கடலைப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
சன்னா தால் ஃப்ரை ரெடி.
ஒரு வாரம் வரை இதை சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X