என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான கேழ்வரகு - ரவை டோக்ளா
Byமாலை மலர்29 Jun 2017 5:13 AM GMT (Updated: 29 Jun 2017 5:13 AM GMT)
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு டோக்ளா செய்து கொடுக்கலாம். இன்று கேழ்வரகு டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
கோதுமை ரவை - கால் கப்,
கடலை மாவு - கால் கப்,
புளித்த தயிர் - அரை கப்,
ஃப்ரூட் சால்ட்(Fruit Salt) - ஒரு தேக்கரண்டி,
உப்பு - ருசிக்கேற்ப,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி,
கடுகு, உளுந்து - தலா கால் தேக்கரண்டி,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி.
செய்முறை :
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கடலை மாவு, வறுத்த ரவை, தேவையான உப்பு, புளித்த தயிர், ஃப்ரூட் சால்ட், ஆப்ப சோடா போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி மாவுப் பதத்துக்கு மாவு இருக்க வேண்டும்.
* ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து வேகவைத்த கேழ்வரகு துண்டுகள் மேல் ஊற்றி, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு டோக்ளா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
கோதுமை ரவை - கால் கப்,
கடலை மாவு - கால் கப்,
புளித்த தயிர் - அரை கப்,
ஃப்ரூட் சால்ட்(Fruit Salt) - ஒரு தேக்கரண்டி,
உப்பு - ருசிக்கேற்ப,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி,
கடுகு, உளுந்து - தலா கால் தேக்கரண்டி,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி.
செய்முறை :
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கடலை மாவு, வறுத்த ரவை, தேவையான உப்பு, புளித்த தயிர், ஃப்ரூட் சால்ட், ஆப்ப சோடா போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி மாவுப் பதத்துக்கு மாவு இருக்க வேண்டும்.
* ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து வேகவைத்த கேழ்வரகு துண்டுகள் மேல் ஊற்றி, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு டோக்ளா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X