search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவரில் முடியும் வழிபாடு
    X

    பைரவரில் முடியும் வழிபாடு

    பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். ஏனெனில் அந்த நேரத்தில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக கூறப்படுகிறது.

    பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். ஏனெனில் அந்த நேரத்தில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக கூறப்படுகிறது. பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டது.

    பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சன்னிதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.
    Next Story
    ×