search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அமாவாசை நாளில் செய்ய வேண்டிய தானங்கள்
    X

    அமாவாசை நாளில் செய்ய வேண்டிய தானங்கள்

    ஆடி அமாவாசையான இன்று எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    அமாவாசை நாளில் எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்
    துணி - ஆயுள் அதிகமாகும்
    தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
    தீபம் - கண்பார்வை தெளிவாகும்
    அரிசி - பாவங்களை போக்கும்
    நெய் - நோய்களை போக்கும்
    பால் - துக்கம் நீங்கும்
    தயிர் - இந்திரிய சுகம் பெருகும்
    பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
    தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்
    வெள்ளி - மனக்கவலை நீங்கும்
    பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
    தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
    நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

    பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.
    Next Story
    ×