என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமண தடை நீக்கும் செவ்வாய் பகவானுக்குரிய ஸ்தோத்ரம்
Byமாலை மலர்2 Sep 2017 7:04 AM GMT (Updated: 2 Sep 2017 7:04 AM GMT)
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை படுபவர்கள் செவ்வாய் கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
பனிரெண்டு வீடுகளின் காரகங்களின் படி இரண்டாம் ஸ்தானம் குடும்பத்தை குறிக்கிறது. நான்காம் ஸ்தானம் தாயை குறிக்கும் ஏழாம் ஸ்தானம் கணவன் அல்லது மனைவியை குறிக்கிறது. எட்டாம் ஸ்தானம் மாங்கல்ய பலத்தை சொல்கிறது. பனிரெண்டாம் ஸ்தானம் சுகபோக உறவு நிலைகளை சொல்கிறது. ஆகவே தான் குடும்பம், மனைவி, தாய், தாம்பத்ய சுகம் இவைகளை குறிக்கும் 2, 4, 7. 8, 12-ம் வீடுகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் எனப்படுகிறது.
செவ்வாய் ஸ்தோத்ரம்
தரணீ கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்
செவ்வாய் ஸ்தோத்ரம்
தரணீ கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X