search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனிபகவானால் வரும் துன்பம் விலக சனீஸ்வர அஷ்டகம்
    X

    சனிபகவானால் வரும் துன்பம் விலக சனீஸ்வர அஷ்டகம்

    இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும்.
    இந்த அஷ்டகம் தசரத சக்கரவர்த்தியினால் திரேதாயுகத்தில் இயற்றப்பட்டதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.

    சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும். உளுந்து, எள், எண்ணெய், வெல்லம் இவற்றைத் தானம் செய்வது சனிபகவானுக்குப் ப்ரீதியானதாகும். இந்த சுலோகத்தை சனிக்கிழமைகளில், அரச மரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகவும் விசேஷமாகும்!


    கோணாந்தகோ ரௌத்ரயமோ அத பப்ரு:
    க்ருஷ்ண: சநி: பிங்கள ஏவ மந்த:
    நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    ஸுராஸுரா: கிம்புருஷா கணேந்த்ரா:
    கந்தர்வ வித்யாதர கிந்நராச்ச
    பஜந்தி பீடாம் விஷம ஸ்திதேந
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    தைலாயஸைர் மாஷ குட ப்ரதாநை:
    ஸ்நாநைர் பலா லோத்ரபலைர் யவாத்யை:
    ப்ரீணாதி ஸர்வாந் நிஜவாஸரே ய:
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர் புவநத்ரயஸ்ய
    த்ராதா ஹரி: ஸம்ஹரண: பிநாகீ
    ஏகஸ் த்ரிதா ருக்யஜு: ஸாமமூர்த்தி:
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    நரா நரேந்த்ரா: பசவோ ம்ருகேந்த்ரா:
    த்வந்யே ச யே கீடபதங்க ப்ருங்கா:
    பீட்யந்தி வேதாஷ்ட ம்ருகஸ்திதேந
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    தேசாச்ச துர்காணி வநாநி யத்ர
    க்ராமா நிவேசா: புரபட்டநாநி
    பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேந
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    ப்ரயாக கூலே யமுநாதடே ச
    ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
    யோ யோகிபி: த்யேயதமோ அதி ஸூக்ஷ்ம:
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    மாஷைஸ் திலை: கம்பள தேநுதாநை:
    லோஹேந நீலாம்பர தாநதோ வா
    ந பீடயேத் யோ நிஜவாஸரேண
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட:
    த்வதீய வாரேஷு ஸுகீ நர: ஸ்யாத்
    க்ருஹாத் கதோ யோ ந யத: ப்ரயாதி
    தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
    சந்யஷ்டகம் ய: படதி ப்ரபாதே
    நித்யம் ஸுபுத்ரை: பசுபாந்தவைச்ச
    கரோதி ராஜ்யம் புவி போக ஸெளக்யம்
    ப்ராப்நோதி நிர்வாண பதம் ததாந்தே
    கோணஸ்த பிங்களோ பப்ரு:
    க்ருஷ்ணோ ரௌத்ரோ அந்தகோ யம:
    ஸெளரிச் சநைஸ்சரோ மந்த:
    பிப்பலாதேந ஸம்ஸ்துத:
    ஏதாநி சநி நாமாநி ப்ராதருத்தாய ய: படேத்
    சநைசசரருக்ருதா: பீடா: ந பவந்தி கதாசந
    இந்த சுலோகத்தில், சனிபகவானின் பதினோரு நாமங்கள் கூறப்படுகின்றன. இந்த சுலோகத்தை, அதிகாலையில் படிப்பது மிகவும் விசேஷமாகும்.
    Next Story
    ×