என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்20 Sep 2017 4:02 AM GMT (Updated: 20 Sep 2017 4:02 AM GMT)
மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா(125-வது குடும்ப விழா) வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந்தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா(125-வது குடும்ப விழா) வருகிற 22-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.
22-ந் தேதி காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும், திருக்கொடியேற்றமும் நடக்கிறது. இதற்கு கோட்டார் குருகுல முதல்வர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியோ மறையுரை நிகழ்த்துகிறார்.
23-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை வழிபாடு நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட இணை பொருளாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்குகிறார். பார்வதிபுரம் பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார்.
24-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி ஆரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு பாம்பன் விளை அசிசி ஆஸ்ரமம் அதிபர் மரியராஜ் இருதயம் தலைமை தாங்குகிறார். பள்ளவிளை பங்குத்தந்தை பிரான்சிஸ் மறையுரை நிகழ்த்துகிறார். பவனியை ஆண்ட்ரூஸ் வழி நடத்துகிறார்.
29-ந் தேதி 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், திருமுழுக்கும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.
30-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் நசரேன் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
1-ந் தேதி 10-ம்திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு நற்கருணை வழிபாடும், 8 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் ராஜா மற்றும் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், நிதிக்குழுவினர், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
22-ந் தேதி காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும், திருக்கொடியேற்றமும் நடக்கிறது. இதற்கு கோட்டார் குருகுல முதல்வர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியோ மறையுரை நிகழ்த்துகிறார்.
23-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை வழிபாடு நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட இணை பொருளாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்குகிறார். பார்வதிபுரம் பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார்.
24-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி ஆரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு பாம்பன் விளை அசிசி ஆஸ்ரமம் அதிபர் மரியராஜ் இருதயம் தலைமை தாங்குகிறார். பள்ளவிளை பங்குத்தந்தை பிரான்சிஸ் மறையுரை நிகழ்த்துகிறார். பவனியை ஆண்ட்ரூஸ் வழி நடத்துகிறார்.
29-ந் தேதி 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், திருமுழுக்கும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.
30-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் நசரேன் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
1-ந் தேதி 10-ம்திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு நற்கருணை வழிபாடும், 8 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் ராஜா மற்றும் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், நிதிக்குழுவினர், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X