என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கிரகணம்
Byமாலை மலர்9 May 2017 4:42 AM GMT (Updated: 9 May 2017 4:42 AM GMT)
இளன் இயக்கத்தில் கிருஷ்ணா, சந்திரன், நந்தினி இணைந்து நடித்துள்ள ‘கிரகணம்’ படத்தின் முன்னோட்டம்.
கே.ஆர். பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படம் ‘கிரகணம்’.
இதில் கிருஷ்ணா, சந்திரன், இணைந்து நடிக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி, சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை - கே.எஸ்.சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவு - ஸ்ரீசரவணன், படத்தொகுப்பு - மணிகுமரன் சங்கரா, கலை - விஜய், தயாரிப்பு - சரவணன், கார்த்திக், இணை தயாரிப்பு - சிவக்குமார். இயக்கம் - இளன்.
“ ‘கிரகணம்’ ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் புதுவிதமான கதை. சந்திர கிரகணம் நிகழும் ஒரு நாள் இரவில் அந்த கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. அந்த இருள் ஒரு மணி நேரம் தான். அதற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.
“ஒரு நாள், ஓர் இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை இந்த படத்தில் இயக்குனர் வித்தியாசமாக சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதில் கிருஷ்ணா, சந்திரன், இணைந்து நடிக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி, சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை - கே.எஸ்.சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவு - ஸ்ரீசரவணன், படத்தொகுப்பு - மணிகுமரன் சங்கரா, கலை - விஜய், தயாரிப்பு - சரவணன், கார்த்திக், இணை தயாரிப்பு - சிவக்குமார். இயக்கம் - இளன்.
“ ‘கிரகணம்’ ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் புதுவிதமான கதை. சந்திர கிரகணம் நிகழும் ஒரு நாள் இரவில் அந்த கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. அந்த இருள் ஒரு மணி நேரம் தான். அதற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.
“ஒரு நாள், ஓர் இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை இந்த படத்தில் இயக்குனர் வித்தியாசமாக சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X