என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினியின் `காலா' படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்
Byமாலை மலர்26 May 2017 3:48 AM GMT (Updated: 26 May 2017 3:48 AM GMT)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் `காலா' படத்தில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இணைகின்றனர்.
`கபாலி' பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. `காலா' கரிகாலன் என்ற பெயரில் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன். படத்தில் அவரை `காலா' என்று அழைப்பார்கள் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக சென்னையில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுஒருபுறம் இருக்க `காலா' படக்குழுவில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் தனுஷ் - நடிப்பு - `ஆடுகளம்', தயாரிப்பு - `காக்கா முட்டை', `விசாரணை'
எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் - `ராக்', `ரக் பிராக்', `நாக்கா கரிட்ராமு', `தி டெரரிஸ்ட்', `வானபிரசாதம்', `கண்ணத்தில் முத்தமிட்டாள்', `ஃபிராக்' உள்ளிட்ட 7 படங்களில் சிறந்த எடிட்டராக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
நடிகை அஞ்சலி பாட்டீல் - `நா பங்காரு தள்ளி' என்ற படத்திற்காக சிறப்பு தேசிய விருது பெற்றிருந்தார்.
நடிகர் சமுத்திரக்கனி - சிறந்த துணை நடிகராக `விசாரணை' படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. `காலா' குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக சென்னையில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுஒருபுறம் இருக்க `காலா' படக்குழுவில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் தனுஷ் - நடிப்பு - `ஆடுகளம்', தயாரிப்பு - `காக்கா முட்டை', `விசாரணை'
எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் - `ராக்', `ரக் பிராக்', `நாக்கா கரிட்ராமு', `தி டெரரிஸ்ட்', `வானபிரசாதம்', `கண்ணத்தில் முத்தமிட்டாள்', `ஃபிராக்' உள்ளிட்ட 7 படங்களில் சிறந்த எடிட்டராக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
நடிகை அஞ்சலி பாட்டீல் - `நா பங்காரு தள்ளி' என்ற படத்திற்காக சிறப்பு தேசிய விருது பெற்றிருந்தார்.
நடிகர் சமுத்திரக்கனி - சிறந்த துணை நடிகராக `விசாரணை' படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. `காலா' குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி தலைவர் 161 தலைவர் 164 ஹீமா குரோஷி ரஜினிகாந்த் பிரமாண்ட செட் ஆஸ்கார் விருது வி.எப்.எக்ஸ் தொழில் நுட்ப கலைஞர் பெட்டாடிராப்பர் கிராபிக்ஸ் காட்சிகள் காலா காலா கரிகாலன் அஞ்சலி பாட்டீல் rajini thalaivar 161 baahubali 2 huma quereshi epic set oscar winner VFX technician pete draper graphics scenes rajini kaala kaala kaala karikalan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X