நேதாஜியை மக்கள் மறப்பதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன: அமித்ஷா

நேதாஜியை மறப்பதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவை தோல்வியடைந்து விட்டதாகவும் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
மத்திய மந்திரி அமித்ஷா 28ந் தேதி தமிழகம் வருகை

மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ந் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நீலகிரி வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
புல்வாமா தாக்குதல் : பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது - அமித்ஷா புகழஞ்சலி

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 2-வது நினைவு தினத்தையொட்டி, அத்தாக்குதலில் பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா

ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததும் சிஏஏ அமல் - அமித்ஷா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
அதிகாலையில் பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்?: அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி

பாஜக பூட்டிய அறையில் அரசியல் செய்யாது என்றால் பட்னாவிஸ் அதிகாலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? என அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
நான் தாகூர் நாற்காலியில் அமரவில்லை: அமித்ஷா திட்டவட்ட மறுப்பு

ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறிய குற்றச்சாட்டு தவறானது. நான் ரவீந்திரநாத் தாகூர் நாற்காலியில் அமரவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மறுத்தள்ளார்.
அமித்ஷா உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்: அஜித்பவார் குற்றச்சாட்டு

சர்க்கரை ஆலை விவகாரத்தில் அமித்ஷா உண்மைக்கு புறம்பாக பேசுவதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது - அமித்ஷா

இந்தியாவிலிருந்து 14 நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்படுகிறது என உள்துறை மந்திரி தெரிவித்தார்.
உள்துறை மந்திரி அமித்ஷாவின் மேற்கு வங்காள பயணம் ரத்து

உள்துறை மந்திரி அமித் ஷா தனது 2 நாள் மேற்கு வங்காள பயணத்தை ரத்து செய்துள்ளார்.
டெல்லி பாதுகாப்பு நிலவரம் : அமித்ஷா அவசர ஆலோசனை

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். கூடுதலாக துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது.
போடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டம்... உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்பு

அசாம் மாநிலத்தில் இன்று நடந்த போடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
சாலை வசதியை ஏற்படுத்தி விபத்துகளை குறைத்து இருக்கிறோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை

முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து பெங்களூருவில் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை - அமித்ஷா பாராட்டு

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது ஒரு வரலாற்று சாதனை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
1