பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா் அளவு உயா்ந்துள்ளதாக நீா் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 2.44 மீட்டரும், விழுப்புரத்தில் 1.35 மீட்டரும், திருவண்ணாமலையில் 1.81 மீட ...
ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.