அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ரெயிலில் திருச்சி சென்றார். நேற்று அதிகாலையில் ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.

இதையடுத்து ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com