மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை மொத்தம் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாக ஜனவரி மாதத்தில் மட்டும் 55 பேர் பன்றி காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளனர்.