search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெங்களூரு-கன்னியாகுமரி இடையிலான எக்ஸ்பிரல் ரெயில் சேவையில் மாற்றம்
    X

    பெங்களூரு-கன்னியாகுமரி இடையிலான எக்ஸ்பிரல் ரெயில் சேவையில் மாற்றம்

    • கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும்.
    • மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் இருந்து மே 3-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) கன்னியாகுமரிக்கு 15 நிமிடம் முன்கூட்டியே மதியம் 2.50 மணிக்கு வந்து சேரும்.

    அதே போல், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும். அதே தேதியில் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×