என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிறித்தவம்
X
புனித பெரியநாயகி மாதா ஆலய தேர்பவனி
Byமாலை மலர்27 April 2022 4:00 AM GMT (Updated: 27 April 2022 4:00 AM GMT)
பெரியதம்பி உடையான்பட்டி புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டியில் புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழா நடைபெற்றது.
திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அந்துவான் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
மற்ற தேர்களும் புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கி வந்தது.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அந்துவான் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
மற்ற தேர்களும் புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கி வந்தது.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X