வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-05-05 01:30 GMT   |   Update On 2024-05-05 01:30 GMT
  • சிவன் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
  • சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு சித்திரை-22 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி பிற்பகல் 3.43 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : உத்திராட்டாதி இரவு 6.08 மணி வரை பிறகு ரேவதி

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

நாளை பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் புறப்பாடு. ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம். திருமயிலை ஸ்ரீ கபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் இருவரும் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - செலவு

ரிஷபம் - வரவு

மிதுனம் - இன்பம்

கடகம் - பக்தி

சிம்மம் - நற்சொல்

கன்னி - லாபம்

துலாம் - உழைப்பு

விருச்சிகம் - கவனம்

தனுசு - கடமை

மகரம் - ஜெயம்

கும்பம் - வெற்றி

மீனம் - அனுகூலம்

Tags:    

Similar News