என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அர்ஜென்டினா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயம்: 44 வீரர்களின் கதி என்ன?
Byமாலை மலர்19 Nov 2017 6:34 AM GMT (Updated: 19 Nov 2017 6:34 AM GMT)
அர்ஜென்டினா நாட்டுக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியின்போது மாயமானதால், அதில் பயணித்த 44 வீரர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
பியூனஸ் ஏர்ஸ்:
தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சான்ஜூ யர்னஸ் என்ற நீர் மூழ்கி கப்பல் மார்டெல் பிளாடா கடற்படை தள பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அதில் ராணுவ வீரர்கள் உள்பட 44 ஊழியர்கள் இருந்தனர். அக்கப்பல் கடந்த 3 நாட்களாக திடீரென மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடன் ஆன அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எனவே அந்த கப்பலை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை ஈடுபட்டுள்ளது. அதில் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. மோசமான தட்ப வெப்பநிலை காரணமாக இக்கப்பல் மாயமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் நீர் மூழ்கி கப்பலில் இருந்த 44 பேரின் நிலை என்ன என்றும் தெரியவில்லை. இதனால் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சான்ஜூ யர்னஸ் என்ற நீர் மூழ்கி கப்பல் மார்டெல் பிளாடா கடற்படை தள பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அதில் ராணுவ வீரர்கள் உள்பட 44 ஊழியர்கள் இருந்தனர். அக்கப்பல் கடந்த 3 நாட்களாக திடீரென மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடன் ஆன அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எனவே அந்த கப்பலை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை ஈடுபட்டுள்ளது. அதில் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. மோசமான தட்ப வெப்பநிலை காரணமாக இக்கப்பல் மாயமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் நீர் மூழ்கி கப்பலில் இருந்த 44 பேரின் நிலை என்ன என்றும் தெரியவில்லை. இதனால் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X