என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயது தாத்தா மரணம்
Byமாலை மலர்11 Aug 2017 8:12 PM GMT (Updated: 11 Aug 2017 8:13 PM GMT)
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான முதியவர் கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல், உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றவர். கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார்.
1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்த அவர், 114-வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் கிறிஸ்டல் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் ஹாய்பா நகரின் ஜர்னோவ் பகுதியில் கிறிஸ்டல் வசித்து வந்தார். தனது 17-வது வயதில் போலாந்து நாட்டின் லாட்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்கு திருமணம் முடித்து சாக்லேட் தொழிற்சாலை ஒன்றினை நடத்தி வந்தார்.
பின்னர், முதல் மனைவியை இழந்த நிலையில், மீண்டும் 1950-களில் இரண்டாவது மனைவியுடன் இஸ்ரேல் நாட்டின் ஹாய்பாவிற்கு திரும்பினார். கிறிஸ்டனுக்கு இரண்டு குழந்தைகளும், 9 பேரன்கள் மற்றும் 32 கொள்ளு பேரன்களும் உள்ளனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல், உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றவர். கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார்.
1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்த அவர், 114-வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் கிறிஸ்டல் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் ஹாய்பா நகரின் ஜர்னோவ் பகுதியில் கிறிஸ்டல் வசித்து வந்தார். தனது 17-வது வயதில் போலாந்து நாட்டின் லாட்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்கு திருமணம் முடித்து சாக்லேட் தொழிற்சாலை ஒன்றினை நடத்தி வந்தார்.
பின்னர், முதல் மனைவியை இழந்த நிலையில், மீண்டும் 1950-களில் இரண்டாவது மனைவியுடன் இஸ்ரேல் நாட்டின் ஹாய்பாவிற்கு திரும்பினார். கிறிஸ்டனுக்கு இரண்டு குழந்தைகளும், 9 பேரன்கள் மற்றும் 32 கொள்ளு பேரன்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X