என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் பிரணாய் தோல்வி
Byமாலை மலர்22 Sep 2017 8:41 AM GMT (Updated: 22 Sep 2017 8:41 AM GMT)
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் காலி இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய், சீனாவின் ஷியுங்விடம் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டொக்கியோவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரணாய், சீனாவின் ஷியுங்வ மோதினார். அதில் பிரணாய் 15-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்லி சோயரா- சிக்கிரெட்டி ஜோடி அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்த ஜோடி கால் இறுதியில் தென் கொரியாவின் சே செயுங்- கிம்ஹானா ஜோடியை 21-18, 9- 21, 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்லி சோயரா- சிக்கிரெட்டி ஜோடி அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்த ஜோடி கால் இறுதியில் தென் கொரியாவின் சே செயுங்- கிம்ஹானா ஜோடியை 21-18, 9- 21, 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X