என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்சார் பட்டேலுக்கு காயம்: இந்திய அணியில் ஜடேஜா சேர்ப்பு
Byமாலை மலர்16 Sep 2017 3:18 PM GMT (Updated: 16 Sep 2017 3:18 PM GMT)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இதற்கான இந்திய அணியில் அக்சார் பட்டேல் இடம்பிடித்திருந்தார். சென்னை மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். நாளைய போட்டியில் ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான இந்திய அணியில் அக்சார் பட்டேல் இடம்பிடித்திருந்தார். சென்னை மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். நாளைய போட்டியில் ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X