என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஞ்ச் ரோவர் டயர் வெடித்தது: காயமின்றி உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா
Byமாலை மலர்12 Sep 2017 1:09 PM GMT (Updated: 12 Sep 2017 1:09 PM GMT)
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, தனது காரின் டயர் வெடித்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்திய அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
தற்போது துலீப் டிராபி தொடர் நடைபெற்ற வருகிறது. இதில் இந்தியா ப்ளூ அணிக்கு ரெய்னா கேப்டனாக உள்ளார். நாளை இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டி கான்பூரில் நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா ப்ளூ அணியில் இணைய இன்று அதிகாலை காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு சொகுசு காரான ரேஞ்ச் ரோவரில் சென்று கொண்டிருந்தார். கார் எட்டாவா பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, டயர் திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் ரெய்னா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார். அதிகாலை என்பதால் உடனடியாக உதவி கிடைக்காமல் ரெய்னா நீண்ட நேரம் காத்திருந்தார். அதன்பின், உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாற்று ஏற்பாடு செய்து ரெய்னாவை அனுப்பி வைத்தனர்.
தற்போது துலீப் டிராபி தொடர் நடைபெற்ற வருகிறது. இதில் இந்தியா ப்ளூ அணிக்கு ரெய்னா கேப்டனாக உள்ளார். நாளை இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டி கான்பூரில் நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா ப்ளூ அணியில் இணைய இன்று அதிகாலை காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு சொகுசு காரான ரேஞ்ச் ரோவரில் சென்று கொண்டிருந்தார். கார் எட்டாவா பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, டயர் திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் ரெய்னா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார். அதிகாலை என்பதால் உடனடியாக உதவி கிடைக்காமல் ரெய்னா நீண்ட நேரம் காத்திருந்தார். அதன்பின், உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாற்று ஏற்பாடு செய்து ரெய்னாவை அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X