என் மலர்
செய்திகள்

கும்ப்ளேயின் பயிற்சியை புறக்கணித்த கோலி
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அனில் கும்ப்ளே பயிற்சியளிக்க வந்ததும் வீராட்கோலி வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட்கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதையடுத்து இருவரையும் சமதானப்படுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் முயற்சி செய்து வருகிறார். இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வருகிற 4-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

முக்கியமான இந்தப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கேப்டன் வீராட்கோலி அங்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சில கருவிகளை கொண்டு வரும்படி கூறியதாகவும் உடனே வீராட்கோலி பயிற்சியில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இருவரும் இடையே மோதல் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரையும் சமதானப்படுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் முயற்சி செய்து வருகிறார். இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வருகிற 4-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

முக்கியமான இந்தப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கேப்டன் வீராட்கோலி அங்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சில கருவிகளை கொண்டு வரும்படி கூறியதாகவும் உடனே வீராட்கோலி பயிற்சியில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இருவரும் இடையே மோதல் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Next Story






