என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்.எஸ்.ஜி தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியா நியமனம்
Byமாலை மலர்19 Jan 2018 10:29 PM GMT (Updated: 19 Jan 2018 10:29 PM GMT)
தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியாவை நியமித்து கேபினட் கமிட்டி முடிவெடுத்துள்ளது.
புதுடெல்லி:
வி.ஐ.பி.கள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை மேற்கொள்வதற்காக கடந்த 1984-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தோற்றுவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கும் இந்த படையின் தலைமை இயக்குநராக தற்போது எஸ்பி சிங் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியாவை என்.எஸ்.ஜி.யின் புதிய தலைமை இயக்குநராக நியமித்து கேபினட் கமிட்டி முடிவெடுத்துள்ளது. 1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான லக்டாகியா தற்போது சி.ஆர்.பி.எப் சிறப்பு டி.ஜி.யாக உள்ளார்.
அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் புதிய பதவியில் லக்டாகியா இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி.ஐ.பி.கள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை மேற்கொள்வதற்காக கடந்த 1984-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தோற்றுவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கும் இந்த படையின் தலைமை இயக்குநராக தற்போது எஸ்பி சிங் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியாவை என்.எஸ்.ஜி.யின் புதிய தலைமை இயக்குநராக நியமித்து கேபினட் கமிட்டி முடிவெடுத்துள்ளது. 1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான லக்டாகியா தற்போது சி.ஆர்.பி.எப் சிறப்பு டி.ஜி.யாக உள்ளார்.
அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் புதிய பதவியில் லக்டாகியா இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X