என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
Byமாலை மலர்18 Nov 2017 10:52 AM GMT (Updated: 18 Nov 2017 11:01 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகர் அருகில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகர் அருகில் ரிக்டரில் அளவுகோளில் 4.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மதியம் சுமார் 3:21 மணியளவில் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் மேற்கு ராஜஸ்தான் பகுதியில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X