என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஆளுநர்கள் சிறந்த பாலமாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி
Byமாலை மலர்12 Oct 2017 9:43 AM GMT (Updated: 12 Oct 2017 9:43 AM GMT)
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஆளுநர்கள் சிறந்த பாலமாக இருக்க வேண்டும் என மாநில ஆளுநர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளின் மாநாடு இன்று தொடங்கியது. ஜனாதிபதி மாளிகையில் இன்று தொடங்கிய இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
இதில் அவர் பேசியதாவது, மக்கள் ராஜ்பவன் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ராஜ்பவனின் செயல்பாடுகள் உயர் நிலையை அடைந்தால் தான் மக்கள் சரியான உத்வேகத்தை பெற முடியும். கூட்டாட்சி தத்துவத்திற்கு இலக்கணமாக மத்திய மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் சிறந்த பாலமாக செயல்பட வேண்டும். என்று கூறினார்.
மேலும், மக்களுக்கான எல்லா சேவைகளும் வெளிப்படையாகவும், வேகமாகவும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
தலைநகர் டெல்லியில் மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளின் மாநாடு இன்று தொடங்கியது. ஜனாதிபதி மாளிகையில் இன்று தொடங்கிய இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
இதில் அவர் பேசியதாவது, மக்கள் ராஜ்பவன் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ராஜ்பவனின் செயல்பாடுகள் உயர் நிலையை அடைந்தால் தான் மக்கள் சரியான உத்வேகத்தை பெற முடியும். கூட்டாட்சி தத்துவத்திற்கு இலக்கணமாக மத்திய மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் சிறந்த பாலமாக செயல்பட வேண்டும். என்று கூறினார்.
மேலும், மக்களுக்கான எல்லா சேவைகளும் வெளிப்படையாகவும், வேகமாகவும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X