என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி
Byமாலை மலர்21 Jan 2018 7:47 AM GMT (Updated: 21 Jan 2018 7:47 AM GMT)
புதுவையின் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று புதுவை ஜிப்மர் இயக்குனர் பரிஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனர் பரிஜா கூறியதாவது:-
புதுவையில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் கிளை காரைக்காலில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
காரைக்காலில் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை இயங்கி வருகிறது. இதற்கு மத்திய அரசு ரூ.490 கோடி ஒதுக்கியுள்ளது.
ஜிப்மரின் மருத்துவ சேவையை மக்களுக்கு விரிவுபடுத்தும் நோக்கில் புதுவையின் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் ஜிப்மர் கிளை தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பில் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. இதில் அதிநவீன ரத்த சுத்திகரிப்பு மையம், இருதய அறுவை சிகிச்சை கூடம், பேறுகால சிகிச்சை மையம் ஆகியவை அமைக்கப்படும். இதன் மூலம் ஏனாம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஆந்திர மாநில கிராமங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு இயக்குனர் பரிஜா தெரிவித்தார்.
புதுவை ஜிப்மர் இயக்குனர் பரிஜா கூறியதாவது:-
புதுவையில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் கிளை காரைக்காலில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
காரைக்காலில் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை இயங்கி வருகிறது. இதற்கு மத்திய அரசு ரூ.490 கோடி ஒதுக்கியுள்ளது.
ஜிப்மரின் மருத்துவ சேவையை மக்களுக்கு விரிவுபடுத்தும் நோக்கில் புதுவையின் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் ஜிப்மர் கிளை தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பில் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. இதில் அதிநவீன ரத்த சுத்திகரிப்பு மையம், இருதய அறுவை சிகிச்சை கூடம், பேறுகால சிகிச்சை மையம் ஆகியவை அமைக்கப்படும். இதன் மூலம் ஏனாம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஆந்திர மாநில கிராமங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு இயக்குனர் பரிஜா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X