என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
38 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
Byமாலை மலர்20 Sep 2017 2:20 PM GMT (Updated: 20 Sep 2017 2:20 PM GMT)
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர்மட்டம் 38 அடியை எட்டியுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பருவ மழை பொய்த்து போனதால் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை நீடித்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 2156 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 127.40 அடியாக உள்ளது. குடிநீருக்காக 1400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 37.96 அடியாக உள்ளது. அணைக்கு 209 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 40 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் தேக்க வருகிற 46 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 40 கன அடி நீராக உள்ளது.
பெரியாறு 3.6, தேக்கடி2.4, கூடலூர் 2.5. உத்தமபாளையம் 2.2. மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பருவ மழை பொய்த்து போனதால் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை நீடித்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 2156 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 127.40 அடியாக உள்ளது. குடிநீருக்காக 1400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 37.96 அடியாக உள்ளது. அணைக்கு 209 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 40 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் தேக்க வருகிற 46 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 40 கன அடி நீராக உள்ளது.
பெரியாறு 3.6, தேக்கடி2.4, கூடலூர் 2.5. உத்தமபாளையம் 2.2. மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X