என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்
Byமாலை மலர்22 Aug 2017 1:53 PM GMT (Updated: 22 Aug 2017 1:53 PM GMT)
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ஆர்வமுள்ள பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ஆர்வமுள்ள பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட த்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 2017 நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 21.08.2017 முதல் 01.09.2017 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தை ரூ.50- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.09.2017. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்கள்.
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ஆர்வமுள்ள பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட த்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 2017 நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 21.08.2017 முதல் 01.09.2017 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தை ரூ.50- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.09.2017. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X