என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியாகிகள் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Byமாலை மலர்15 Aug 2017 4:51 AM GMT (Updated: 15 Aug 2017 4:51 AM GMT)
சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.12,000ல் இருந்து ரூ.13,000 ஆக உயர்த்தப்படுவதாக, சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முதலமைச்சர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:-
உழவர் பாதுகாப்பு திட்டத்தில், இயற்கை மரணமடையும் விவசாயிகளுக்கான நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
நீராபானம் திட்டம் மூலம், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும். தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1,519 ஏரிகளில் ரூ.100 கோடி செலவில் ஏரிகள் சீரமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.12,000ல் இருந்து ரூ.13,000 ஆக உயர்த்தப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.6000ல் இருந்து ரூ.6500 ஆக உயர்த்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X