என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் ஜெயிலில் இருந்து இலங்கை மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு
Byமாலை மலர்1 Aug 2017 7:13 AM GMT (Updated: 1 Aug 2017 7:13 AM GMT)
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததால், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை மீனவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர்.
செங்குன்றம்:
நாகப்பட்டினம் அருகே கடந்த மே மாதம் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் பிரதீபன், யுகவரதன் ஆகிய 2 பேரை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து புழல் ஜெயிலில் உள்ள 2 இலங்கை மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு இலங்கை மீனவர்கள் பிரதீபன், யுகவரதன் ஆகிய இருவரும் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் உடனடியாக ராமேசுவரத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
நாகப்பட்டினம் அருகே கடந்த மே மாதம் கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் பிரதீபன், யுகவரதன் ஆகிய 2 பேரை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து புழல் ஜெயிலில் உள்ள 2 இலங்கை மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு இலங்கை மீனவர்கள் பிரதீபன், யுகவரதன் ஆகிய இருவரும் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் உடனடியாக ராமேசுவரத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X