என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர டிபன் சேமியா புலாவ்
Byமாலை மலர்10 May 2017 8:01 AM GMT (Updated: 10 May 2017 8:01 AM GMT)
மாலையில் ஏதாவது டிபன் சாப்பிட விருப்புபவர்கள் எளிதாக செய்யக்கூடிய இந்த சேமியா புலாவ் செய்து கொடுக்கலாம். இந்த சேமியா புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 100 கிராம்,
வெங்காயம், கேரட் - தலா 1,
பச்சைமிளகாய் - 2,
பட்டாணி - 50 கிராம்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை - 30 கிராம்,
வெண்ணெய்/நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.
தாளிக்க :
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
* சேமியாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழையவிடாமல் வேகவைக்கவும். மீதமுள்ள தண்ணீரை வடிகட்டவும்.
* வெங்காயம், கேரட், கொத்தமல்லி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் நெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் கேரட், பட்டாணி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
* காய்கறிகள் வெந்தவுடன் கடைசியாக வெந்த சேமியா, கொத்தமல்லி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறவும்.
* சூப்பரான சேமியா புலாவ் ரெடி.
* விருப்பப்பட்டால், எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேமியா - 100 கிராம்,
வெங்காயம், கேரட் - தலா 1,
பச்சைமிளகாய் - 2,
பட்டாணி - 50 கிராம்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை - 30 கிராம்,
வெண்ணெய்/நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.
தாளிக்க :
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
* சேமியாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழையவிடாமல் வேகவைக்கவும். மீதமுள்ள தண்ணீரை வடிகட்டவும்.
* வெங்காயம், கேரட், கொத்தமல்லி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் நெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் கேரட், பட்டாணி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
* காய்கறிகள் வெந்தவுடன் கடைசியாக வெந்த சேமியா, கொத்தமல்லி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறவும்.
* சூப்பரான சேமியா புலாவ் ரெடி.
* விருப்பப்பட்டால், எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X