என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்
Byமாலை மலர்26 May 2017 5:30 AM GMT (Updated: 26 May 2017 5:30 AM GMT)
புதினா கீரையைச் சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறுகள் நீங்கும். இன்று புதினாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புதினா இலை - 1 கப்,
வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1/4 கப்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
சீஸ் துருவல் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
* மிக்சியில் புதினா இலை, பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்னர் அரைத்த விழுது, மசித்த பருப்பு போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
* எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை, சீஸ் துருவலைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான சத்தான புதினா சூப் ரெடி.
* குறிப்பு: புதினா இலையை நன்கு வதக்கியும் செய்யலாம். வதக்கி அரைத்தும் சூப்பில் சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புதினா இலை - 1 கப்,
வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1/4 கப்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
சீஸ் துருவல் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
* மிக்சியில் புதினா இலை, பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்னர் அரைத்த விழுது, மசித்த பருப்பு போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
* எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை, சீஸ் துருவலைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான சத்தான புதினா சூப் ரெடி.
* குறிப்பு: புதினா இலையை நன்கு வதக்கியும் செய்யலாம். வதக்கி அரைத்தும் சூப்பில் சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X