என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்
Byமாலை மலர்11 May 2017 5:35 AM GMT (Updated: 11 May 2017 5:35 AM GMT)
இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று கறிவேப்பிலை மிளகு சாதம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - ஒரு கப் + தாளிக்க
மிளகு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு - தேவையான அளவு,
செய்முறை :
* வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.
* அடுத்து கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.
* பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.
* அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.
* அனைத்தும ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.
* வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சாதத்தை சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி பரிமாறவும்.
* கறிவேப்பிலை மிளகு சாதம் ரெடி.
* இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கறிவேப்பிலை - ஒரு கப் + தாளிக்க
மிளகு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு - தேவையான அளவு,
செய்முறை :
* வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.
* அடுத்து கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.
* பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.
* அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.
* அனைத்தும ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.
* வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சாதத்தை சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி பரிமாறவும்.
* கறிவேப்பிலை மிளகு சாதம் ரெடி.
* இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X