என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அனுமனுக்கு வெற்றிலை மாலை வழிபாடு ஏன்?
Byமாலை மலர்14 Dec 2017 6:22 AM GMT (Updated: 14 Dec 2017 6:22 AM GMT)
வெற்றிலை மாலையை சூட்டி அனுமனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும், தடைபட்டு வந்த காரியங்கள் முடிவுறும்.
சீதை இலங்கையில்தான் இருக்கிறாரா என்பதைப் பார்த்து வருவதற்காக, அனுமனை இலங்கைக்கு அனுப்பினார் ராமன். அவரும் இலங்கை வந்து அங்குள்ள அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.
அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த சீதையை, ‘ராமர் விரைவில் வந்து உங்களை மீட்பார்’ என்று நல்வார்த்தைச் சொன்னார் அனுமன். அவரது வார்த்தையைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை, அருகில் இருந்து வெற்றிலையை பறித்து, அனுமனின் தலையில் வைத்து ‘சிரஞ்சீவியாக இருப்பாயாக’ என்று ஆசீர்வதித்தார்.
இதை நினைவுகூரும் விதத்தில் தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது. வெற்றிலை மாலையை சூட்டி அனுமனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும், தடைபட்டு வந்த காரியங்கள் முடிவுறும். இன்னல் தந்த காரியங்கள் விலகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X