என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஒரு மாலை.. ஒரே மந்திரம் தான் சொல்ல வேண்டுமா?
Byமாலை மலர்21 Nov 2017 9:37 AM GMT (Updated: 21 Nov 2017 9:37 AM GMT)
குறிப்பிட்ட ஒரு மந்திரம் அல்லது ஸ்துதியை ஒரே மாலையின் மூலம் ஜெபிப்பது தான் முறை என்று கூறுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் உபயோகிக்கும் ஜெப மாலையை, மற்றவர்கள் உபயோகிப்பதை தவிர்க்கும்படி ஆன்றோர்கள் சொல்லி உள்ளனர். மேலும், குறிப்பிட்ட ஒரு மந்திரம் அல்லது ஸ்துதியை ஒரே மாலையின் மூலம் ஜெபிப்பது தான் முறை என்றும், அந்த மாலையை வெவ்வேறு மந்திரங்கள் ஜெபிக்க பயன்படுத்துவது கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
எந்த ஒரு மந்திரத்தையும் ஒரு லட்சம் முறை ஜெபித்தால் அந்த மந்திரம் பூரண உயிர்த்தன்மை பெற்றதாக மாறிவிடுகிறது. அதன் பிறகு, அந்த மந்திரத்தை பத்தில் ஒரு பங்கு யாகமாகவும், அர்க்கியமாகவும் செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மந்திரம் முற்றிலும் பலம் பெற்று ஜெபிப்பவருக்கு நன்மை தரத்தக்கதாக மாற்றம் பெற்றுவிடுகிறது என்றும் ஆன்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எந்த ஒரு மந்திரத்தையும் ஒரு லட்சம் முறை ஜெபித்தால் அந்த மந்திரம் பூரண உயிர்த்தன்மை பெற்றதாக மாறிவிடுகிறது. அதன் பிறகு, அந்த மந்திரத்தை பத்தில் ஒரு பங்கு யாகமாகவும், அர்க்கியமாகவும் செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மந்திரம் முற்றிலும் பலம் பெற்று ஜெபிப்பவருக்கு நன்மை தரத்தக்கதாக மாற்றம் பெற்றுவிடுகிறது என்றும் ஆன்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X