என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழகிரிநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
Byமாலை மலர்2 Oct 2017 3:09 AM GMT (Updated: 2 Oct 2017 3:09 AM GMT)
கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மகர்த்தா செல்வம், ஏகாதசி நண்பர்கள் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர். இதில் கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மகர்த்தா செல்வம், ஏகாதசி நண்பர்கள் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர். இதில் கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X