என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆயிரத்தம்மனுக்கு ராகு கால விரத வழிபாடு
Byமாலை மலர்3 Jun 2017 9:32 AM GMT (Updated: 3 Jun 2017 9:32 AM GMT)
‘ஆயிரத்தம்மன்’ கோவிலில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். ஆயிரம் கண் உடையவள் என்பதால் இந்த அம்மன் ‘ஆயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
இந்தக் கோவிலில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில், இத்தலத்து அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
தீராத நோய் உள்ளவர்கள் விரதமிருந்து ராகு காலத்தில் மாதுளை பழத்தோலில் நெய் விளக்கு ஏற்றி 41 நாட்கள் வழிபட்டால், நோய் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை உள்ளது. அதேபோன்று இந்த அம்மனை மனதார வேண்டினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் தனிச்சிறப்பாகும்.
திருமணம் ஆகாத பெண்கள், படித்து வேலையில்லாமல் திண்டாடுவோர், பல்வேறு குடும்ப பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்கள் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தெய்வநாயகியாக திகழ்ந்து நிற்பவள் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.
இந்தக் கோவிலில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில், இத்தலத்து அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
தீராத நோய் உள்ளவர்கள் விரதமிருந்து ராகு காலத்தில் மாதுளை பழத்தோலில் நெய் விளக்கு ஏற்றி 41 நாட்கள் வழிபட்டால், நோய் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை உள்ளது. அதேபோன்று இந்த அம்மனை மனதார வேண்டினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் தனிச்சிறப்பாகும்.
திருமணம் ஆகாத பெண்கள், படித்து வேலையில்லாமல் திண்டாடுவோர், பல்வேறு குடும்ப பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்கள் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தெய்வநாயகியாக திகழ்ந்து நிற்பவள் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X