என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தெருநாய்கள்
Byமாலை மலர்14 May 2017 8:35 AM GMT (Updated: 14 May 2017 8:35 AM GMT)
ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்க்கும் ‘தெருநாய்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’. இந்த படத்தில் அப்புகுட்டி, பிரதிக், ‘கோலிசோடா’ நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், கூல்சுரேஷ், சம்பத்ராம், பவல், ஆறுபாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் நடித்துள்ளனர். புதுமுகநாயகி அக்ஷதா இதில் அறிமுகமாகியுள்ளார்.
ஒளிப்பதிவு- தளபதி ரத்தினம், இசை- ஹரிஷ், சதீஷ், எடிட்டிங்- மீனாட்சி சுந்தர், பாடல்கள்-மாஷா (சகோதரிகள்),முத்தமிழ், ஜி.கே.பி.லலிதானந்த், தயாரிப்பு-சுசில்குமார், இணைதயாரிப்பு-உஷா, இயக்கம்-புதுமுக இயக்குனர் செ.ஹரிஉத்ரா. படம் பற்றி இயக்குனர் கூறும் போது...
“டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான கார்ப்பரேட் நிறுவனங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் பதிவாக இந்த படத்தின் கரு அமைந்துள்ளது. கார்பரேட் அரசியலின் வளர்ச்சி... சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளது” என்றார். மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘தெரு நாய்கள்’ படம் மே மாதம் திரைக்கு வருகிறது.
ஒளிப்பதிவு- தளபதி ரத்தினம், இசை- ஹரிஷ், சதீஷ், எடிட்டிங்- மீனாட்சி சுந்தர், பாடல்கள்-மாஷா (சகோதரிகள்),முத்தமிழ், ஜி.கே.பி.லலிதானந்த், தயாரிப்பு-சுசில்குமார், இணைதயாரிப்பு-உஷா, இயக்கம்-புதுமுக இயக்குனர் செ.ஹரிஉத்ரா. படம் பற்றி இயக்குனர் கூறும் போது...
“டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான கார்ப்பரேட் நிறுவனங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் பதிவாக இந்த படத்தின் கரு அமைந்துள்ளது. கார்பரேட் அரசியலின் வளர்ச்சி... சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளது” என்றார். மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘தெரு நாய்கள்’ படம் மே மாதம் திரைக்கு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X